Map Graph

ஆரணி புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம்

ஆரணி புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம் என்பது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் உள்ள புதுக்காமூரில் அமைந்துள்ள இந்துக் கோயில் ஆகும். புத்திரகாமேஷ்டி யாகம் என்பது குழந்தைப் பேறு வேண்டி செய்யப்படும் யாகம் ஆகும். இது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படும் யாகங்களில் ஒன்றாகும். இந்த யாகத்தினை செய்தால், அதன் பலனாக குழந்தை பேரு கிடைக்கும் நம்பிக்கை. இந்து சமய புராணமான இராமாயணத்தில் இதைப் பற்றிய குறிப்பு உண்டு. இராமனின் தந்தையான தசரதர் குழந்தைப் பேறின்றி இருந்த போது, இந்த யாகத்தை நடத்தி, ராமர் உள்ளிட்ட நான்கு குழந்தைகளைப் பெற்றார் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது.

Read article
படிமம்:Sacrifices_Yield_Boon_Giving_Pudding.jpgபடிமம்:ஆரணி_புத்திரகாமேட்டீஸ்வரர்_ஆலயம்.jpg
Nearby Places
ஆரணி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு வட்டம்
Thumbnail
ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்
Thumbnail
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)
பட்டு மற்றும் அரிசி ஆலைகளுக்கு புகழ்ப்பெற்ற நகரம். திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது பெரி
ஆரணி நகராட்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி‌ நகரத்தில் அமைந்துள்ள தலைமை வட்டாரப் போக்குவரத்து அரசு அலுவலகம்
ஆரணி கைலாசநாதர் கோயில்
Thumbnail
ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் கோவில்
வேம்புலியம்மன் கோயில் (ஆரணி)
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரில் ஆரணி கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒ